Wednesday, August 29, 2012

தனிப்பாடல் - விதி


தனிப்பாடல் - விதி


நம்முடைய சாதனைகள் என்ன ? 

நம்முடைய பெற்றோருக்கு நாம் பிறந்தது, நம் உடன் பிறப்புகள், சுற்றம், நாம் பிறந்த ஊர், நம் தாய்மொழி இப்படி எவ்வளவோ விஷயங்கள் நமக்கு அதுவாக அமைந்தவை. நாம் கேட்டு பெற்றது அல்ல.

குணங்குடி மஸ்தான் சாகிபு பாடுகிறார்...


ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ,
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ,
தேவடியாளை என் தாயாகச் செய்யுமோ,
ஏதேது செய்திடுமோ, பாவி விதி ஏதேது செய்திடுமோ 

இப்படி பல சரணங்கள் அவரின் பாடலில்...

எளிமையான பாடல்....


1 comment:

  1. அருமையான பாடல். விதி வலியது என்ற ஆழமான கருத்தை எளிமையான பாடலில் சொல்லி விட்டார்.

    ReplyDelete