Monday, May 23, 2022

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1

கம்ப  இராமாயணம் - இராமன் என்ற மானுடன் - திரை உயர்த்தல் - 1 


(இதன் முன்னுரையை கீழே உள்ள பதிவில் காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_22.html


)


திரைப்படத்தில் கதாநாயகன் முதன் முதலாக அறிமுகப் படுத்தப் படும் போது, நேரே அவன் முகத்தை காட்டி விடுவது இல்லை. 


அவன் காலைக் காட்டி, அவன் வரும் காரைக் காட்டி, அவனுக்கு மற்றவர்கள் செய்யும் மரியாதைகளை காட்டி, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆர்வத்தை உண்டாக்கி, ,பின் கடைசியில் காட்டுவார்கள். அதை ஆங்கிலத்தில் curtain raiser என்று சொல்லுவார்கள். 


வரப்போது சாதாரண கதாநாயகன் அல்ல. அந்த ஆதிமூலமே அவதரிக்கப் போகிறது. அந்தப் பெருமாளே அவதரிக்கப் போகிறார் என்றால் எவ்வளவு விரிவாக அதைச் சொல்ல வேண்டும் ! 


நமக்கு கதையில் இராமன் திருமாலின் அவதாரம் என்று எப்படி தெரியும்? யார் சொன்னார்கள்? இராமனே சொன்னானா "நான் திருமாலின் அவதாரம்" என்று?  


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_23.html


(pl click the above link to continue reading)



ஒவ்வொரு காண்டத்தின் தொடக்கத்திலும் கம்பன் சொல்கிறான் அந்த பரப்ரம்மமே நேரில் வந்தது என்று. அது கவிக் கூற்று. வேறு யார் சொன்னார்கள்? தசரதன்? கௌசலை? வசிட்டர்? 


இராம அவதாரம் எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது என்ற குறிப்புகள் எங்கே இருக்கிறது? அதில் என்ன சொல்லி இருக்கிறது? 


இராமன் பிறப்பதற்கு முன் என்ன நடந்தது? 


இது பற்றி இராம காதை என்ன கூறுகிறது?


அங்கிருந்து கதையை ஆரம்பிப்போம். 





1 comment:

  1. ஆர்வத்துடன் காத்து இருக்கிறேன்

    ReplyDelete