tag:blogger.com,1999:blog-4597935220111682070.post2592248908179180270..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: இராமாயணம் - நாயகன் ஏவியது Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-37881869978398511242013-10-27T16:03:18.126+05:302013-10-27T16:03:18.126+05:30தசரதன் எதற்காகத் தன்னைக் காட்டுக்குப் போகச் சொன்னா...தசரதன் எதற்காகத் தன்னைக் காட்டுக்குப் போகச் சொன்னான் என்று இராமன் கேள்வி கேட்டானா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்பாவை, அரசனை விட்டுக்கொடுக்காமல் "என் உயர்வுக்காகக் காடு போகச் சொன்னான்" என்று சொல்வது அருமை!<br /><br />இராமனையும், சீதையையும் பல இந்தியர்கள் பண்பின் சிகரமாக எண்ணுவது ஏன் என்று சிலமுறை யோசித்திருக்கிறேன். ஏதோ சாமி என்று கும்பிடுகிறார்கள் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், Diliphttps://www.blogger.com/profile/00876443256304109380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-78502117780285576912013-10-27T15:36:01.009+05:302013-10-27T15:36:01.009+05:30அன்பின் ரெத்தின்., (உங்கள் முழுப் பெயர் தெரியவில்ல...அன்பின் ரெத்தின்., (உங்கள் முழுப் பெயர் தெரியவில்லை) உங்களது எளிய நடையில் அழகிய மொழிவன்மையில் நீங்கள் தெரிவு செய்து இங்கு பகிரும் அனைத்துப் பாடல்களுமே அழகு..உங்கள் ப்ளாக்கின் மெளன ரசிகன் நான்..மிக்க நன்றி ஐயா.. அன்புடன் சின்னக் கண்ணன்Anonymoushttps://www.blogger.com/profile/08098923573379540141noreply@blogger.com