tag:blogger.com,1999:blog-4597935220111682070.post5924590951844970951..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரேUnknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-55884991285206494882015-04-08T20:39:48.438+05:302015-04-08T20:39:48.438+05:30நிலையாமை என்று ஒரு அதிகாரமே அமைத்த வள்ளுவர் அதே அத...நிலையாமை என்று ஒரு அதிகாரமே அமைத்த வள்ளுவர் அதே அதிகாரத்தில் வழி சொல்லியிருக்கிறாரே!<br /><br />நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை<br />மேச்சென்று செய்யப் படும் (355)<br /><br />அறம் செய்வதால் வரும் புகழ் மட்டுமே நிலைத்திருக்கும்!!<br /><br />ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்<br />பொன்றாது நிற்பதொன்று இல் (233)<br /><br />அதனால், நிலையாத இந்த மானிட வாழ்க்கை முடியுமுன் நல்வினைகள் பல செய்து பாலாhttps://www.blogger.com/profile/02395185438011134500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-10386399914932588322014-11-30T12:20:39.530+05:302014-11-30T12:20:39.530+05:30இந்தத் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வயதாக...இந்தத் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வயதாகுமுன், இறக்குமுன் இந்தக் கடவுள் அல்லது அந்தக் கடவுள் பெயரை தியானம் செய் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. சிற்றின்பம் தேடி அலையாத மனத்தைப் பெறலாம் என்று கொள்வதா? அதை விட, "சிற்றின்பத்தில் அலையாதே, அதெல்லாம் தற்காலிகமானவை" என்று மட்டும் சொல்லி விட்டுப் போகலாமே? "கடவுளை நினை" என்பதன் அவசியம் என்ன?Diliphttps://www.blogger.com/profile/00876443256304109380noreply@blogger.com