tag:blogger.com,1999:blog-4597935220111682070.post6052618063547735445..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-74379657301386767942015-11-02T09:12:13.441+05:302015-11-02T09:12:13.441+05:30ஆண் உழைக்கிரானா, பெண் உழைக்கிராளா என்ற வாதம் ஒரு ப...ஆண் உழைக்கிரானா, பெண் உழைக்கிராளா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும். முதல் முறையாக "பெய் எனப் பெய்யும் மழை" என்பதற்கு ஒரு புதுப் பொருள் கண்டேன். பெண்தான் மழை என்ற பொருள் நன்றாக இருக்கிறது. நன்றி. Diliphttps://www.blogger.com/profile/00876443256304109380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-20566014611869248852015-10-29T21:58:10.379+05:302015-10-29T21:58:10.379+05:30நல்ல சிந்தனை தான். எவ்வளவு தான் பெண் உழைத்தாலும், ...நல்ல சிந்தனை தான். எவ்வளவு தான் பெண் உழைத்தாலும், அந்தப் பெண்ணை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உண்டு. அவளின் உயிரை, மானத்தை காக்கும் பெரும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதுவும் கூட ஒரு நாள் மாறலாம். யார் அறிவார். அதுவரை, இந்த உரை செல்லும். அதற்குப் பின்....பாப்போம்....:)<br />Commonhttps://www.blogger.com/profile/06155873425855243904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4597935220111682070.post-28560357590517595172015-10-28T11:08:07.737+05:302015-10-28T11:08:07.737+05:30எனக்குத் தெரிந்தவரை நாள் முழுவதும் தொடர்ந்து வேலை ...எனக்குத் தெரிந்தவரை நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்வது பெண்கள்தான். அந்தக் காலத்தில் வீட்டு வேலைகள் மட்டும் செய்தால் போதுமானது. இன்றோ அலுவலகத்திலும் வேலை மற்றும் வீட்டிலும் வேலை. இதில் நமக்குத்தானே இத்தனை பாடுபடுகிறான் என்று நினைப்பதாக இருப்பது சரியா?Anonymousnoreply@blogger.com