tag:blogger.com,1999:blog-4597935220111682070.post8023169970276965734..comments2024-03-27T17:38:40.193+05:30Comments on Poems from Tamil Literature: திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல் Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-70812227807762013442015-01-07T05:18:54.574+05:302015-01-07T05:18:54.574+05:30"தோன்றிற் புகழொடு" என்ற குறளுக்கு பிறந்த..."தோன்றிற் புகழொடு" என்ற குறளுக்கு பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் என்றும் பொருள் விளக்கம் தருவார்கள். <br /><br />ஆனால் இதற்கு மக்கள் முன் கோட்சேவைப் போல் தோன்றாதே, காந்தியைப் போல் தோன்று. அல்லது தோன்றாமல் இரு என்பது சரியான விளக்கம் என்று நினைக்கிறேன்.<br /><br />தாங்கள் கூறுவதிலும், இங்கே சொல்வது என்பது சபையில் சொல்வதை முதன்மைப்படுத்துவது என்று நினைக்கறேன். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.com