tag:blogger.com,1999:blog-45979352201116820702024-03-18T13:32:14.714+05:30Poems from Tamil LiteratureUnknownnoreply@blogger.comBlogger3281125tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-64727733982003909752024-03-18T13:31:00.002+05:302024-03-18T13:31:42.366+05:30 கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்துhttps://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_18.html நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள். அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-66607998755145394882024-03-14T12:01:00.007+05:302024-03-14T12:02:23.512+05:30 திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின் திருக்குறள் - புலால் மறுத்தல் - அருள் அல்லது யாது எனின் https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_14.htmlஇன்று ஒரு சிக்கலான குறளைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். சில சமயம் சொற் சிக்கனம், புரிந்து கொள்வதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுத்தும். அப்படிப்பட்ட குறள்களில் நாம் காண இருக்கும் குறளும் ஒன்று. அன்பின் விரிவு அருள் என்று பார்த்தோம். அருள் இருந்தால் மற்ற உயிர்களை Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-5380356050963981942024-03-12T12:04:00.001+05:302024-03-12T12:04:31.185+05:30கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் கந்தர் அநுபூதி - தாயும், தந்தையும் https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_12.htmlபக்திப் பாடல்களில் பொதுவாக பாடப்படும் கடவுளைப் பற்றிய வர்ணனைகள் நிறைந்து இருக்கும். பாடும் கடவுளின் வாகனம், உடல் வண்ணம், அவர் செய்த லீலைகள், அருள் பாலித்த விதங்கள், தீயவர்களை தண்டித்த விதம் என்று இருக்கும். இந்த குணாதிசயங்கள் மீண்டும் மீண்டும் வரும். அவற்றை ஒரு முறை வாசித்து விட்டு, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-14911909130918157712024-03-11T08:36:00.008+05:302024-03-11T08:37:19.817+05:30 திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார் திருக்குறள் - புலால் மறுத்தல் - உடல் சுவை உண்டார் https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_11.htmlஇளம் பருவத்தில், புலால் உணவே சாப்பிடாமல் வளர்ந்த சிலர் பிற்காலத்தில் மாமிச உணவை விரும்பிச் சுவைப்பதை நாம் கண்டு இருக்கிறோம். எப்படி இப்படி மாறினீர்கள் என்று கேட்டால் , "பள்ளியில், கல்லூரியில் மாமிச உணவு என்று சொல்லாமல், நண்பர்கள் ஏமாற்றி உண்ண வைத்து விட்டார்கள். Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-1122233321838852472024-03-06T15:37:00.003+05:302024-03-06T15:37:52.098+05:30கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post_6.htmlநிறைய பேர் படிப்பார்கள். தாங்கள் படித்து அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை.. காரணம், எங்கே அவனுக்கும் தெரிந்து விட்டால், நம் மதிப்பு குறைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். அல்லது, மற்றவன் முன்னேறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாக இருக்கலாம். அருணகிரியார் கூறுகிறார்&Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-83644170828565985462024-03-04T07:31:00.002+05:302024-03-04T07:31:34.349+05:30 திருக்குறள் - பொருளும் அருளும் திருக்குறள் - பொருளும் அருளும் https://interestingtamilpoems.blogspot.com/2024/03/blog-post.htmlநிறைய பேருக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை சேமிக்கத் தெரியாது. சிலருக்கு சேமிக்கத் தெரியும், ஆனால் சம்பாதிக்கத் தெரியாது. சிலருக்கு சம்பாதிக்கவும் தெரியும், சேமிக்கவும் தெரியும் ஆனால் அனுபவிக்கத் தெரியாது. மூன்றும் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. பொருளை ஆட்சி செய்ய வேண்டுமா? அதன் Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-70419136997586851692024-02-28T13:40:00.012+05:302024-02-28T13:41:23.425+05:30 கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ? கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_28.htmlஇயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். உடை, ஒப்பனை என்று அனைத்து விதத்திலும் தாங்கள் அழகானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அழகுணர்ச்சி அவர்களிடம் இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது. தங்கள் அழகு மட்டும் அல்ல, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-7922784162564718232024-02-24T20:53:00.002+05:302024-02-24T20:54:16.000+05:30 திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_24.htmlஇந்த உடல் அழியும் தன்மை உடையது. என்ன செய்தாலும், ஒரு நாள் அழிந்தே தீரும். இப்படி அழியும் உடலை பாதுகாக்க வேண்டி இன்னொரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால், உயிர்க் கொலை செய்த பாவம் வரும். அந்தப் பாவம் பிறவி தோறும் தொடரும். இப்படி ஒரு பிறவியில் அழியும் உடலை வளர்க வேண்டி Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-71593054025709532662024-02-23T19:27:00.007+05:302024-02-23T21:48:00.496+05:30கந்தர் அநுபூதி - கமழும் கழல் கந்தர் அநுபூதி - கமழும் கழல் https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_64.htmlகிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா? இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-10260191064967974112024-02-23T10:34:00.006+05:302024-02-23T10:35:22.515+05:30கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_23.htmlஇலக்குவனால் உறுப்புகள் சேதிக்கப்பட்ட சூர்பனகை, தன் தமையான கரனை நினைத்து புலம்புகிறாள். "இந்த மானிடர்கள் என்னை இந்த மாதிரி தண்டித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? இந்தக் காட்டில் மறைந்து, தவம் செய்யும் முனிவர்களின் தவ வலிமையா? அரக்கர்களின் வலிமை குறைந்து போனதோ? எதிரில்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-64354921366236494532024-02-22T20:04:00.005+05:302024-02-22T20:04:50.684+05:30 திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.htmlமாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை. வாழ்வின் நோக்கம் என்ன? வீடு பேறு அடைவது. Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-16406066108984338312024-02-18T13:03:00.006+05:302024-02-18T13:04:01.268+05:30 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.htmlஅருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?அருள் வராத இடங்கள் எவை ?வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-6295559906835664412024-02-17T11:43:00.001+05:302024-02-17T11:43:30.349+05:30அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியேஅபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியேhttps://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_17.htmlபட்டருக்கு அபிராமியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. அவளைத் தவிர வேறு யாரையும் அவருக்குத் தெரியாது. மற்றவர்கள் எல்லாம் துச்சம் அவருக்கு. அபிராமி, அவளுடைய பக்தர்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் அவருக்கு வேண்டாம். அவர் சொல்கிறார், அபிராமி, நீ தான் எனக்குத் தெய்வம். மற்ற Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-15555076692435080012024-02-14T12:01:00.005+05:302024-02-14T12:05:08.580+05:30 திரிகடுகம் - முன் செய்த வினை திரிகடுகம் - முன் செய்த வினை https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_14.htmlசில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று. அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்."எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-3986481706770134492024-02-13T08:39:00.002+05:302024-02-13T08:39:45.556+05:30 திருக்குறள் - அருளற்றானின் அறம் திருக்குறள் - அருளற்றானின் அறம் https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_13.htmlபெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். அந்த தர்ம Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-76111605915173151802024-02-12T08:36:00.007+05:302024-02-12T08:37:10.371+05:30 விவேக சிந்தாமணி - உறவும் நட்பும் விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_12.htmlஉறவும் நட்பும் நல்லதா?நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா? தனி மரம் தோப்பாகுமா? என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-10588191550278230712024-02-11T08:27:00.008+05:302024-02-11T08:28:28.900+05:30 திருக்குறள் - பொருளும், அருளும் திருக்குறள் - பொருளும், அருளும் https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_11.htmlமிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினாலும், திறமையாலும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆனவர்கள் உண்டு. பெரிய செல்வந்தர்கள் கூட தொழிலில் நட்டப்பட்டு, இருப்பதை எல்லாம் இழந்து, பின் மறுபடியும் பொருள் ஈட்டி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களும் உண்டு. பொருள் இல்லாவிட்டால் Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-88329090019791708482024-02-10T16:45:00.011+05:302024-02-10T16:46:09.541+05:30 அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_10.htmlஎவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். ஒரு நல்ல புத்தகத்தை எப்படி தேர்ந்து எடுப்பது? ஒரு நல்ல அற நூல் எதைச் சொல்லும் என்று பட்டியல் இடுகிறது அறநெறிச்சாரம். பாடல் மெய்மை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-31949867089566379482024-02-07T14:23:00.008+05:302024-02-07T14:24:10.558+05:30 திருக்குறள் - இடம் இல்லை திருக்குறள் - இடம் இல்லை https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_0.htmlஅருள் இல்லாமல் வாழ்ந்தால் என்ன ஆகும்? அரசாங்கம் பிடித்து சிறையில் போட்டு விடுமா? அப்படி வாழ வேண்டும் என்பது என்ன சட்டமா? சட்டம் இல்லை என்றால் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்?அருள் இல்லாமல் வாழ்ந்தால் யாரும் தண்டிக்க மாட்டார்கள். தாரளமாக அப்படி வாழலாம். சிக்கல் என்ன என்றால், வீட்டுலகத்து Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-55620630564632341682024-02-07T11:33:00.001+05:302024-02-07T11:33:07.667+05:30 கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல் கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல்இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகையின் புலம்பல் தொடர்கிறது. "தேவர்களையும் ஆட்டிப் படைக்கும் இராவணனுக்கும், அவன் தம்பிகளுக்கும் இந்த ஊண் உடம்பைக் கொண்ட மானிடர்களைக் கண்டு வலி குன்றிப் போனதென்ன" என்று புலம்புக்கிறாள். பாடல் தேனுடைய நறுந் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்தான் உடைய இராவணற்கும், தம்பி &Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-73507235362093510262024-02-05T19:43:00.002+05:302024-02-05T19:43:30.076+05:30 திருக்குறள் - மறந்து போச்சு. திருக்குறள் - மறந்து போச்சு.https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_5.htmlஉயிர்கள் மேல் அன்பு செய்தால், அவை நம்மிடம் அன்பு செய்யும். புரிந்து கொள்ள இது மிக எளிதான ஒன்று. இரண்டு அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே பகை இருக்காது, ஒருவரை ஒருவர் துன்பம் செய்யும் எண்ணம் இருக்காது, எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். இது தெரிந்தும் கூட ஏன் மக்கள் உயிர்கள் மேல்Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-47943209272750256722024-02-04T16:14:00.001+05:302024-02-04T16:15:25.696+05:30கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_4.htmlஇலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, தன் அண்ணன் இராவணனை நினைத்துப் புலம்புகிறாள். புலம்பலில் கூட இவ்வளவு கவி நயமா என்று வியக்க வைக்கும் கவிதைகள். இன்று வரும் திரைப் படங்களில் கதா நாயகனை முதன் முதலில் காட்டும் போது, அவர் காலைக் காட்டுவார்கள், அவர் நடந்து வரும் போது அவர் Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-70927350503512593842024-02-02T17:47:00.002+05:302024-02-02T17:47:51.028+05:30 திருக்குறள் - இதுவே சாட்சி திருக்குறள் - இதுவே சாட்சி https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_2.htmlமனதில் அருள் இருந்தால் தன் உயிர் அஞ்சும் வினை வராது என்றார் வள்ளுவர். அவர் சொன்னால் போதுமா? நமக்கு ஒரு நிரூபணம் வேண்டாமா? சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது என் மரபில் கிடையாது. எதையும், சான்றுகளோடு, வாத பிரதிவாதம் செய்துதான் ஏற்றுக் கொள்வது நம் மரபு.வள்ளுவர் சொல்கிறார் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-52095584887254545962024-02-01T17:26:00.000+05:302024-02-01T17:26:54.368+05:30 அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து மிக வயதானவர்களைப் பார்த்தால் தெரியும். படுக்கையில் இருந்து எழுவது கூட அவர்களுக்கு பெரிய வேலையாகத் தெரியும். எழுந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். மற்றவர்கள் சொல்வது எதுவும் காதில் விழாது. படிப்பு என்பது சுத்தமாக இருக்காது.யார் என்ன சொன்னாலும் மிகச் சீக்கிரம் மறந்து விடும்....பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4597935220111682070.post-38447857692069619632024-01-31T21:15:00.001+05:302024-01-31T21:15:37.731+05:30 அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார் அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார் https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_31.htmlஅறத்தின் சாரத்தை பிழிந்து தரும் நூல் அறநெறிச்சாரம். அற நூல்களை படிக்க எங்கே நேரம் இருக்கிறது. நம் நேரத்தை நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ள பல முனைகளில் போட்டி நடக்கிறது. தொலைகாட்சி, செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், முகநூல் என்று நேரம் போவதே தெரிவதில்லை. இது இன்று Unknownnoreply@blogger.com2