பெரிய புராணம் - பிறவாமையும் மறவாமையும்
காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டுகிறார்.
நாமா இருந்தால் இறைவனிடம் என்ன கேட்போம் ?
சொத்து, சுகம், நல்ல மனைவி/கணவன், ஆரோக்கியமான பிள்ளைகள், பதவி என்று கேட்போம். பக்தி maangal முக்தி, வீடு பேறு என்று கேட்பார்கள்.
காரைக்கால் அம்மையார் கேட்கிறார்...
இறவாத அன்பு வேண்டும் என்று முதலில் கேட்கிறார்.
அப்புறம், பிறவாமை
அப்புறம், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாமை
கடைசியில், இறைவா உன் திருவடிக்கீழ் இருக்கும் முக்தி வேண்டும் என்று கேட்கிறார்.