Poems from Tamil Literature
Showing posts with label
கம்பர்
.
Show all posts
Showing posts with label
கம்பர்
.
Show all posts
Monday, June 18, 2012
சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது
சரஸ்வதி அந்தாதி - துயரம் வராது
துயரம் நம் மனத்தில் இருக்க இடம் வேண்டும் அல்லவா ?
மனம் எல்லாம் அந்த கலைவாணியை நிறைத்து வைத்து விட்டால், துயர் எங்கிருந்து வரும்?
Read more »
Saturday, June 16, 2012
சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி
சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி
கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.
எப்படி தன்னால் எழுத முடிந்தது என்று அவரே கூறுகிறார்
கல்விக் கடவுளான சரஸ்வதியையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி சொல்லுமாம்.
Read more »
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)