Showing posts with label பேயாழ்வார். Show all posts
Showing posts with label பேயாழ்வார். Show all posts

Friday, August 3, 2012

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


நாலாயிர திவ்ய பிரபந்தம் - கடவுளைக் கண்டேன்


கடவுள் இருக்கிறா அல்லது அது வெறும் ஒரு கற்பனையா என்ற வாதம் இருந்து கொண்டே இருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்றால், அவரை யாரவது பார்த்து இருக்கிறார்களா ? பார்த்தால் என்ன பார்த்தார்கள் ?

பார்த்தவர்கள் கூட, தைர்யமாக 'நான் கடவுளை பார்த்தேன்' என்று சொல்வார்களா ?

பேயாழ்வார் சொல்கிறார்..ஒரு முறை அல்ல ஐந்து முறை...