கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்
இராவணன் இறந்து கிடக்கிறான்.
குப்புற விழுந்து கிடக்கிறான்.
அகன்ற மார்பு. பரந்து விரிந்த இருபது கைகள்.
பார்பதர்ற்கு அவன் நிலத்தை கட்டி பிடித்து கொண்டு கிடப்பது போல
இருக்கிறது.
விபீஷணன் அவன் மேல் விழுந்து கதறி கதறி அழுகிறான்.
மண்டோதரி புலம்பலை விட சோகம் ததும்பும் பாடல்கள் விபீஷணன் துக்கம் ததும்பும் பாடல்கள்.
அதில் இருந்து இன்னொரு பாடல்...