Poems from Tamil Literature
Pages
(Move to ...)
Home
▼
Sunday, November 30, 2014
திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?
›
திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ? எவ்வளவோ படிக்கிறோம் ? எதை எதையோ அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல...
1 comment:
Saturday, November 29, 2014
தேவாரம் - சிலையாளி மலையாளி
›
தேவாரம் - சிலையாளி மலையாளி ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார். அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்...
1 comment:
Friday, November 28, 2014
தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
›
தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே. திருவையாறு ! திரு ஞான சம்பந்தர் காலத்து திருவையாறு ! பச்சை பசேலென்ற வயல் பரப்புகள். வய...
1 comment:
Thursday, November 27, 2014
இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?
›
இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ? இராமனுக்குத் தந்த வாக்குறுதியை சுக்ரீவன் மறந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை...
Tuesday, November 25, 2014
இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்
›
இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள். ...
Monday, November 24, 2014
தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே
›
தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ? எதை அடைய இத்தனை முயற்சிகள் ? படித்து, மணம் முடித்து, ...
2 comments:
Saturday, November 22, 2014
திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2
›
திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2 "வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று ...
1 comment:
‹
›
Home
View web version