Poems from Tamil Literature
Pages
(Move to ...)
Home
▼
Tuesday, March 31, 2020
நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை
›
நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை வாழை இலை பார்த்து இருக்கிறீர்களா? அதன் நடுவில் ஒரு தண்டு மாதிரி இருக்கும். இரண்டு இலையை அந்தத் தண்...
2 comments:
Thursday, March 26, 2020
திருக்குறள் - வாழ்க்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்
›
திருக்குறள் - வாழ்க்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம் இல்லறத்தை நடத்தும் பொறுப்பை கணவனிடம் கொடுத்து இருக்கிறது நம் கலாச்சாரம். அந்தப் ப...
2 comments:
Tuesday, March 24, 2020
நன்னூல் - தாலாட்டு
›
நன்னூல் - தாலாட்டு எப்பப் பார்த்தாலும் பக்தி, காதல், அறம் ...இதை விட்டால் தமிழில் வேற ஒன்றும் இல்லையா ? ஏன் இல்லை? தாலாட்டுக்கு...
2 comments:
Friday, March 20, 2020
திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
›
திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் இல் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார். இல் வாழ்வின் கடமைகள் பற்றிச் சொன்னார...
3 comments:
Wednesday, March 18, 2020
திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான்
›
திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான் மொத்த வாழ்க்கையை இரண்டாக பிரித்துக் கொண்டார்கள் நம் முன்னவர்கள். ஒன்று இல்லறம், இன்னொன்று ...
1 comment:
Tuesday, March 17, 2020
திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி
›
திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி தவம் செய்வது என்பது லேசான காரியம் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்களை துறந்து மேலும் பசி, தாகம், வெயில், கு...
Friday, March 13, 2020
ஆத்திச் சூடி - பேச்சு
›
ஆத்திச் சூடி - பேச்சு மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான். சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்...
‹
›
Home
View web version