Poems from Tamil Literature
Pages
(Move to ...)
Home
▼
Wednesday, April 29, 2015
திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை
›
திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள். "டீ , நாளைக...
1 comment:
Sunday, April 26, 2015
வில்லி பாரதம் - கோபமும் தவமே
›
வில்லி பாரதம் - கோபமும் தவமே தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது. யோகம் என்பது இணைவது. சேர்ப்பது. நாம் பிரிந்து , சிதைந்து கி...
1 comment:
Saturday, April 25, 2015
பட்டினத்தார் - கடவுள் நாள்
›
பட்டினத்தார் - கடவுள் நாள் சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்ட...
3 comments:
Monday, April 20, 2015
வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்
›
வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது. அஸ்...
பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி
›
பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி வெளி ஊரில் உள்ள உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் இருக்கிறீர்கள். நண்பர் வசதியானவர். நன்றாக உபசரித்து...
Saturday, April 18, 2015
பிரபந்தம் - வா போ வா
›
பிரபந்தம் - வா போ வா வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது , அவர்களை அவ்வபோது கூப்பிட்டு ஏதாவது கேட்போம், சொல்வோம். குழந்தைகள், வீட்டின் வெ...
1 comment:
Friday, April 17, 2015
திருக்குறள் - நினைக்கப்படும்
›
திருக்குறள் - நினைக்கப்படும் நல்லவன் எல்லாம் துன்பப் படுகிறான். தீமை செய்பவன் நன்றாக சுகமாக இருக்கிறான். இதுதான் நாம் வாழ்வில் அன்ற...
1 comment:
‹
›
Home
View web version