நாலடியார் - உப்பு போட்ட காதல்
நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.
(ஹை...ஜாலி)
என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.
அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?
ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.
காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.