விவேக சிந்தாமணி - தெருவில் நின்ற தேவதை
பேருந்து நிலையத்தில் அவளுக்காக காத்திருக்கும் நேரம்.
இப்ப வந்துருவா.
அதோ தூரத்தில் வருவது அவ மாதிரி தான் இருக்கு.
அவளே தான்.
நெருங்கி வர வர இதயத் துடிப்பு எகிறுகிறது.
அந்த கரிய நீண்ட குழல், மயில் போன்ற சாயல், குழந்தை போல் களங்கமில்லா முகம்...
கையெடுத்து கும்பிடலாம்....தெய்வம் நேரில் வந்த மாதிரி இருக்கிறது....
விவேக சிந்தாமணியின் 107 ஆவது பாடல்....