நந்திக் கலம்பகம் - மழைக் காலம்
Balcony இல் உட்கார்ந்து வெளியே பார்க்கிறாள்.
அருகில் ஒரு பூங்கா.
மழை லேசாகப் பெய்கிறது.
பூங்காவில் உள்ள மலர்கள் எல்லாம் மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன.
அங்கு ஒரு மயில் மழையில் நனைந்து தோகை ஈரமாகி, குளிரில் உடல் வெட வெடக்க நிற்கிறது.
அவளுடைய காதலனை நினைக்கிறாள்.
அவன் அருகில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று ஏங்குகிறாள்.
ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை கடந்து நம் மனதில் மழை அடிக்கும் அந்தப் பாடல்....