கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்
சூர்பனகை ரொம்ப நளினமானவள்.
இரண்டு பெரிய யானையை பிடித்து, அதன் தும்பிக்கைகளை ஒண்ணோட ஒண்ணா கட்டி முடிச்சு போட்டு, அதை இரண்டையும் அப்படியே தூக்கி கழுத்துல மாலையா போட்டுக்கொண்டு நடக்கிறாள்.
அப்படி நடக்கும் போது அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது. அவள் சிரத்தால் இடியும் அஞ்சும் ...எவ்வளவு நளினம்....மேல படியுங்கள்...