புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்
காதல் பெண்ணையும் விடுவது இல்லை.
பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.
பாடல்
காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.
பொருள்