Friday, March 22, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய் 


இராமாயணத்தில் கொஞ்சம் "அட" என்று நம்மை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து உட்கார வைக்கும் இடம் சூர்ப்பனகை படலம்.

இராமனின் முற்றிலுமாக ஒரு வித்தியாசமான முகத்தை இங்கு காண முடிகிறது.

இராமனா, இப்படி பேசினான் என்று நம்மை ஆச்சரியப் படவைக்கும் இடம்.

அவன் செய்கை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.

எங்கோ தூரத்தில் இருந்த அவனை, நம் அளவுக்கு கொண்டு வந்து காட்டும் இடம்.

கொஞ்சம் கிண்டல், நக்கல், நையாண்டி, சீண்டல் என்று இராமன் மானுடனாய், நம்மில் ஒருவனாய் காட்சி அளிக்கும் இடம் இது.

அவற்றை,இனி  வரும் நாட்களில் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_99.html


No comments:

Post a Comment