பசங்களுக்கு பொண்ணு மேல ஒரு "கிக்" வந்துருச்சுனா அந்த பொண்ணுங்க பின்னாலேயே சுத்துவாங்க.
அந்த பொண்ணு எங்க போனாலும் அது பின்னாடியே போக வேண்டியது.
இவன் வீடு எங்கேயோ இருக்கும், அந்த பொண்ணு வீடு வேற எங்கேயோ இருக்கும்.
அந்த பொண்ணுக்காக வழிய மாத்தி அவ வீட்டு வழியா போவானுங்க.
அவ நிக்கிற பஸ் ஸ்டாண்ட்ல போய் நிப்பாணுக.
லைப்ரரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு வீட்டுல போய் தண்ணி கேக்குறது....
இப்படி நிறைய நடக்கும்ல ... நாம கேள்வி பட்டு இருக்கோம்ல...
இப்படி தான் முருகன் வள்ளி பின்னால சுத்தினாராம்...கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் சொல்கிறார்