Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

Thursday, April 12, 2012

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம் - 2






வாலிக்குத் தெரியும் than தம்பி சுக்ரீவனைப் பற்றி. தண்ணி அடித்துவிட்டு oruvelai ஏதாவது தவறு செய்தாலும் செய்வான், அப்படி செய்தால், எங்கே இராமன் சுக்ரீவன் மேல் kopap பட்டு அவனை தண்டித்து விடுவானோ என்று பயந்து, சுக்ரீவன் மேல் உள்ள வாஞ்சையால் இராமனிடம் ஒரு வரம் கேட்கிறான். அது என்ன வரம் ...?

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம்

காப்பியம் எங்கும் சகோதர பாசத்தை முன் எடுத்து வைக்கிறான் கம்பன். லக்ஷ்மணன், பரதன், குகன், வாலி, சுக்ரீவன், விபீஷணன், கும்ப கர்ணன் என்று அனைத்து இடங்களிலும் கம்பன் சகோதர பாசத்தை முன் மொழிகிறான். 


அப்படி சகோதர பாசத்தை கம்பன் உருக்கமாக காட்டும் ஒரு இடம்.....