கோவிலுக்கு போவது, சாமி கும்பிடுவது எல்லாம் சரிதான்...எப்பவாவது
ஏதாவது துன்பம் வந்து விட்டால், "இந்த சாமின்னு ஒண்ணு இருக்கா ? நான் எவ்வளவு
கும்பிட்டு இருப்பேன், எனக்கு போய் இப்படி ஒரு துன்பத்தை தந்துருச்சே அந்த சாமி, அவ்வளவும் வேஸ்ட்" என்று ஒரு நொடியில்
பக்தி போய்விடும்.
பக்தர்கள் போல நடிப்பது, இப்படி எல்லாம் செய்தேன்...என்று
திருவாவுக்கரசர் சொல்கிறார்.
இறைவா, உனக்கு தெரியாதா எது உண்மை, எது பொய்னு, நான் செஞ்சதை எல்லாம்
நினைத்து விலா நோகச் சிரித்தேன் என்கிறார்
நாவுக்கரசர்.
அந்த இனிய தேவாரப் பாடல்.......