Showing posts with label சூர்பனகை. Show all posts
Showing posts with label சூர்பனகை. Show all posts

Tuesday, May 1, 2012

கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்


கம்ப இராமாயணம் - சூர்பனகையின் நளினம்

சூர்பனகை ரொம்ப நளினமானவள்.

இரண்டு பெரிய யானையை பிடித்து, அதன் தும்பிக்கைகளை ஒண்ணோட ஒண்ணா கட்டி முடிச்சு போட்டு, அதை இரண்டையும் அப்படியே தூக்கி கழுத்துல மாலையா போட்டுக்கொண்டு நடக்கிறாள். 

அப்படி நடக்கும் போது அவள் இடை அங்கும் இங்கும் அசைகிறது. அவள் சிரத்தால் இடியும் அஞ்சும் ...எவ்வளவு நளினம்....மேல படியுங்கள்...

Monday, April 30, 2012

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்


கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்



கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.