கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்
சிறை படாத நீர் போல் காலம் கசிந்து கொண்டே இருக்கிறது.
நமக்கும் வயது ஏறும். படித்தது மறக்கும்.
நம் உடல் அவயங்கள் நாம் சொல்வதை கேட்காத காலம் வரும்.
நம் உறவினார்களும் நண்பர்களும், "அடடா, எப்படி இருந்த ஆளு, இப்படி ஆய்டானே என்று நினைத்து வருந்தும் காலம் வரும்.
அப்போது, முருகா, உன்னை வணங்கும் செயலன்றி வேறு ஒன்றும் அறியேன்....
அருணகிரி நாதர் கரைகிறார்....