திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்
ஒருவனுடைய செல்வம் ஏன் அழிகிறது ?
தன்னை தானே புகழ்ந்து தற்பெருமை பேசுதல், எதற்க்கெடுத்தாலும் கோபப்படுதல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசைப் படுதல் இந்த மூன்றும் ஒருவனின் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.
பாடல்