Showing posts with label அடக்கம். Show all posts
Showing posts with label அடக்கம். Show all posts

Wednesday, July 4, 2012

கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


கம்ப இராமாயணம் - கம்பனின் அடக்கம்


வால்மீகி எழுதிய இராமாயணம் 24000 பாடல்களை கொண்டது.

அதை கம்பர் தமிழில் எழுதினார். கம்ப இராமயாணம் 11000 பாடல்களை கொண்டது.

வால்மீகி எழுதியதை தான் தமிழில் எழுத முற்பட்டதை "எல்லோரும் வாய் அசைத்து பேசுகிறார்களே என்று ஊமையனும் பேச முற்பட்டது போல் வால்மீகி எழுதியதை நான் தமிழில் எழுத முற்படுகிறேன்" என்று அவை அடக்கத்துடன் சொல்கிறார் கம்பர். 

கம்பனே அப்படி சொல்கிறான் என்றால், வால்மீகி எப்படி பட்ட கவிஞராய் இருக்க வேண்டும். 

நாம் பெற்ற பேறு, இந்த மாதிரி மகான்கள் பிறந்த நாட்டில் நாமும் பிறந்து இருக்கிறோம்.
நாம் பெற்ற பேறு, அவர்கள் எழுதி வைத்ததில் ஒரு சில வரிகளையாவது நாம் வாசிக்கிறோம்.

கம்பனின் அந்த அவையடக்கப் பாடல்: