திருவருட்பா - கண்ணேறு
இறைவா உன் திருவடி மிக மிக அழகாக இருக்கும்.
அதை பார்த்தால் அந்த அழகில் மயங்கி விடுவேன்.
அப்படி மயங்கி மனதை பறி கொடுத்து அந்த திருவடியில் மன லயித்து போனால், என் கண்ணே பட்டு விடும்.
அதனால் தான் நீ எனக்கு உன் திருவடியை கனவிலும் கூட காட்ட மறுக்கிறாயா என்று உருகுகிறார் வல்லாளர்