திருக்குறள்- நிலையாச் செல்வம்
செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.
அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.
மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.
இதை கீழ் காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர். மிக மிக ஆழமான, அருமையான குறள்.