Showing posts with label வள்ளுவர். Show all posts
Showing posts with label வள்ளுவர். Show all posts

Friday, April 27, 2012

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?

திருக்குறள் -ரொம்ப போரடிக்குதா ?


சில சமயம் நமக்கு வாழ்க்கை ரொம்ப போரடிக்கிற மாதிரி இருக்கும். என்னடா இது, யாருமே இல்லையா நமக்குன்னு ரொம்ப தனிமையா, வெறுப்பா கூட இருக்கும். 

இப்படி போரடிக்காம இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்றார்....