Showing posts with label மாலை. Show all posts
Showing posts with label மாலை. Show all posts

Sunday, May 27, 2012

ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.



ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

பிரிவு அவளை வாட்டுகிறது.

மாலை வருகிறது.

ரொம்ப கஷ்டப் பட்டு மாலை பொழுது சென்றது.

பின் இரவு.

மறு நாள் காலை வந்தது.

மதியம் வரவேண்டும்.

மதியம் வரவில்லை , மாலை வந்து விட்டது.

அவள் அந்த மாலைப் பொழுதிடம் கோவிக்கிறாள்.

"என்ன, அதுக்குள்ள வந்துட்ட. இப்ப தான போன...அதுக்குள்ள வந்துட்ட...
ஹும்ம்..உன்னை யார் கேக்குறது..."