சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி
கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.
எப்படி தன்னால் எழுத முடிந்தது என்று அவரே கூறுகிறார்
கல்விக் கடவுளான சரஸ்வதியையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி சொல்லுமாம்.