Showing posts with label thiru neetru padhigam. Show all posts
Showing posts with label thiru neetru padhigam. Show all posts

Saturday, June 9, 2012

திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


திரு நீற்றுப் பதிகம் - திரு நீற்றின் மகிமை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முக்குருணி விநாயகர் சந்நிதி உண்டு.
அங்கே, கோவில் மடை பள்ளியில் சமையல் செய்த அடுப்பின் சாம்பலை போட்டு வைத்து இருப்பார்கள்.


அந்த சாம்பலை பூசி கொண்டால் நோய் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.

இன்றும் நடை முறையில் உள்ள வழக்கம் இது.

பாண்டிய நெடுஞ்செழியனுக்கு ஞானசம்பந்தர் அந்த சாம்பலை பூசி நோய் தீர்த்ததாக வரலாறு உண்டு.

அது பற்றி திரு நீற்று பதிகம் என்று பதிகத்தில் பாடியுள்ளார்.