நாலடியார் - அவளா இவ ? எப்படி மாறி போய்டா?
சில பெண்களை அவர்களின் இளமை காலத்தில் பார்த்திருப்போம். அவ்வளவு அழகாக இருந்திருப்பார்கள்.
இப்ப அவர்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாய் இருக்கும்.
எப்படி இருந்த பொண்ணு, இப்படி ஆகிவிட்டாளே என்று.
இந்த பொண்ணுக்கா அந்த காலத்தில் படிப்பு, வேலை, வெட்டி எல்லாம் விட்டு விட்டு உருகினோம் என்று இருக்கும்.
இதை உணர்ந்த நாலடியார் பாடல் ஒன்று...