திருவிளையாடல் புராணம் - புண் சுமந்த திரு மேனி
மண்ணை படைத்தவன் மண் சுமந்தான்
அடியவர்களுக்காக ஆண்டவன் அடி வாங்கிய கதை அது
மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான், கூலி ஆளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட கதை.
அதை பரஞ்சோதியார் எப்படி கூறுகிறார் பாருங்கள்...