திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே
"நான் உண்மையானவன் அல்ல.
என் மனமும் சுத்தமானது அல்ல
என் அன்பு போலி அன்பு
இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும்,
அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்