ஆசாரக் கோவை - யாரோடு தனித்து இருக்கக் கூடாது
சில சமயம் வயது வந்த ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு போக பெற்றோர்களுக்குத் தயக்கமாய் இருக்கும்.
சின்ன பசங்க, ஏதாவது தவறு நடந்து விடுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கும்.
ஆசாரக் கோவை ஒரு படி மேலே போகிறது.