Showing posts with label pura porul venpaa maalai. Show all posts
Showing posts with label pura porul venpaa maalai. Show all posts

Wednesday, January 30, 2013

புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள்


புறப் பொருள் வெண்பா மாலை - பெண்ணின் காதல் படிகள் 


காதல் பெண்ணையும் விடுவது இல்லை.

பெண்ணின் காதல் எப்படி எல்லாம் உருப்பெறுகிறது என்று பார்ப்போம்.

பாடல்

காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்


Tuesday, January 29, 2013

புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள்


புறப்பொருள் வெண்பா மாலை - ஆணின் காதல் படிகள் 

அந்த காலத்தில் (இப்ப மட்டும் என்ன வாழுகிறதாம்) ஒரு காதலன் அவனுடைய காதலியின் மேல் கொண்ட காதல் எப்படி படிப் படியாக வளருகிறது என்று காட்டுகிறது புறப் பொருள் வெண்பா மாலை. 

முதலில் பாடல்...பின்னால் பொருளை பார்ப்போம் 

காட்சி , ஐயம் , துணிவே, உட்கோள்,
பயந்தோர்ப் பழிச்சல் , நலம் பாராட்டல்,
நயப்பு உற்று இரங்கல் , புணரா இரக்கம் ,
வெளிப்பட இரத்தல் ,என இவ் ஒன்பதும்
ஆண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.

பொருள்