குல சேகர ஆழ்வார் இராமன் மேல் மிகுந்த ஈடிபாடு உள்ளவர்.
இராமன் எவ்வளவோ துன்பங்களை தாங்கி இருக்கிறான்.
அரசாட்சியை துறந்தான், கானகம் சென்றான், மனைவியை மாற்றான் கவர்ந்து சென்றான், கல்லிலும் முள்ளிலும் தேடி அலைந்தான்...
அப்படி துன்பப் பட்ட இராமனுக்கு வால்மீகியும் சரி, கம்பனும் சரி ஒரு தாலாட்டு பாடவில்லேயே என்று அவர் மனம் மிக வேதனை பட்டு இருக்கிறது.
அவரே இராகவனுக்கு தாலாட்டு பாடினார். பத்து இனிமையான பாடல்கள்:
அதில் முதல் பாடல் .......