Showing posts with label wealth. Show all posts
Showing posts with label wealth. Show all posts

Tuesday, July 10, 2012

திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


திரிகடுகம் - சொத்து அழியும் வழிகள்


ஒருவனுடைய செல்வம் ஏன் அழிகிறது ?

தன்னை தானே புகழ்ந்து தற்பெருமை பேசுதல், எதற்க்கெடுத்தாலும் கோபப்படுதல், கண்ணில் கண்ட பொருளை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஆசைப் படுதல் இந்த மூன்றும் ஒருவனின் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

பாடல்

Tuesday, July 3, 2012

திருக்குறள் - நிலையாச் செல்வம்


திருக்குறள்- நிலையாச் செல்வம்




செல்வம் நிலையானது அல்ல. அது வரும், இருக்கும், போகும்.




அது பற்றி ரொம்பவும் கவலைப் படக் கூடாது.




மேலும், செல்வம் இருக்கும் போது அதை நல்ல வழிகளில் செலவிட வேண்டும்.




இதை கீழ் காணும் குறளில் சொல்கிறார் வள்ளுவர். மிக மிக ஆழமான, அருமையான குறள்.