திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?
நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? திருவள்ளுவர் சொல்கிறார் நம் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் என்ன என்று.
நமக்கு வரும் துன்பத்திற்கு எல்லாம் காரணம் நாம் மற்றவர்களுக்கு செய்த துன்பம் தான்.
எனவே, நமக்கு துன்பம் வேண்டாம் என்றால், நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்யக்க் கூடாது.