Showing posts with label மாணிக்கவாசகர். Show all posts
Showing posts with label மாணிக்கவாசகர். Show all posts

Sunday, April 8, 2012

திருவாசகம் - மாணிக்கவாசகரின் வருத்தம்

வாழ்க்கைல நாம எதுக்கு அச்சப்படுவோம் ? எதுக்கு வருத்தப் படுவோம் ?


நமக்கு வேண்டியவங்களுக்கு உடம்பு சரி இல்லேனா, போட்ட முதல் ஊத்திக்குமோ என்று சந்தேகம் வரும் போது, பிள்ளைங்க படிக்கனுமே என்று, அதுகளுக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணுமே என்று, அவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணுமே என்று, நம்ம வேலை போயிற கூடாதே என்று, சில சமயம் சாவை கண்டு ... இப்படி பல வருத்தம் / அச்சம் நமக்கு இருக்கு


மாணிக்க வாசகருக்கு என்ன வருத்தம்/அச்சம் பாருங்க