நள வெண்பா - சூடான நிலா
காதலனை காணாமல் தவிக்கும் காதலிக்கு நிலவு குளிராது, சுடும் என்று நிறைய படித்து இருக்கிறோம்.
நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் ஒரு படி மேலே போகிறார்.
அந்த கொதிக்கும் நிலாவினால், வானம் கொப்புளம் கொண்டது...அந்த கொப்புளம் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்.
என்ன ஒரு அருமையான கற்பனை.