திருக்குறள் - அறம் என்பது என்ன
A big misunderstanding. I never said that we should join all the bad people and correct them or perish in that attempt.. But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.
அதற்காக நான் தீயவர்களோடு சேர்ந்து நானும் கேட்டு போக போகிறேன்என்று நான் சொல்லவே இல்லை. கெட்டவர்கலுக்கும் திருந்த ஒரு வழி இருக்க வேண்டும், வழி நடத்த சில நல்லவர்கள் முன் வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
------------------------------------------------------------------------------------------------------
கெட்டவர்கள் திருந்த என்ன செய்ய வேண்டும் ? அவர்களோடு சேர்ந்து, பழகி, உறவாடி அவர்களை திருத்த வேண்டும் என்று நினைப்பது தவறான ஒரு வழி.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் அறம் என்பது என்ன என்று பற்றி ஒரே வரியில் விளக்கம் தருக்கிறார்.
பரிமேல் அழகரைப் போல் திருக்குறளுக்கு இன்னொருவர் உரை செய்ய முடியாது.
அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.
இது பரிமேலழகரின் அறம் என்பது என்ன என்பது பற்றிய விளக்கம்.
அறம் என்றால் மனு போன்ற நூல்களில் ,சொன்னவற்றை செய்வது, அது செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் இருப்பது.
அது மட்டும் அல்லாமல், அந்த அறம் என்பது ஒழுக்கம்,வழக்கு, தண்டனை என்று மூன்று பகுதிகளை கொண்டது.
கெட்டவர்கள் என்பவர்கள் அற வழியில் செல்லாமல், அறம் அல்லாத வழியில் செல்பவர்கள்.
அவர்கள் ஒழுக்கம் அற்றவர்கள்.
அப்படி ஒழுக்கம் அற்றவர்களை எப்படி திருத்துவது என்றும் பரிமேலழகர் கூறுகிறார்.
ஒழுக்கம் தவறியவர்களுக்கு அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த இரண்டு விதிகள் இருக்கிறது.
ஒன்று வழக்கு. இன்னொன்று தண்டம்.
வழக்கு என்பது அவர்கள் வழுவிய அறத்தை விசாரித்து அறிவது.
அறிந்த பின்,அவர்களை மீண்டும் அற வழியில் செலுத்த அவர்களுக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்கிறார்.
பரிமேலழகர் அற வழியில் இருந்து பிறழந்தவர்களை சீர் திருத்த பெரியவர்கள் அவர்களோடு பழகி, அவர்களுக்கு நல்லுரை கூறி, அவர்களை திருத்த வேண்டும் என்று சொல்லவில்லை.
ஒருவன் குற்றம் செய்தான் என்று தெரிந்தால் அவனை தண்டித்துத்தான் திருத்த வேண்டும். அவனோடு பழகி,உறவாடி அவனை நல்வழிப் படுத்த வேண்டும் என்றும் யாரும் சொல்ல வில்லை.
உலகில் எந்த தண்டனைச் சட்டமும் கெட்டவர்களை திருத்த நல்லவர்கள் அவர்களோடு பழகி உறவாட வேண்டும் என்று சொல்லவில்லை.
தவறுக்கு தண்டனைதான் சரியான வழி.
கொலையில் கொடியாரை வெந்து ஒறுத்தல் பைங்கூழ் கழை கட்டதனோடு நேர் என்றார் .
களையை பிடுங்கி எறிய வேண்டும். இல்லாவிட்டால் நல்ல பயிரையும் அது கெடுத்து விடும்.
But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.
Why to stop the question there ?
How about Jails ? Cells ? etc. If a person raped a girl or killed somebody, should not there be any options fro them to correct or guide ? Why we hang the killers ? or why we put them in jail ?
Instead, we should ask good people to go and build relationship with them and change them. In other words, when somebody does something wrong, we should punish the good people in the country by forcing them to build relationship with those bad people and rectify them.
A country which does not punish the wrong doers and mandate the good people to rehabilitate those bad people, will flourish.
All tax evaders, murderers, rapists, drug smugglers, thieves, terrorists should be given unlimited options. They never should be put in jail. All good people should put all their effort to rehabilitate them.
Great idea !
Valluvar should be turning in his grave.