Friday, December 9, 2022

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை

திருக்குறள் - புறங்கூறாமை - முன்னுரை 



தனி மனிதன், ஒரு குடும்ப மனிதனாகிறான். பின், ஒரு சமுதாய மனிதனாகிறான். ஒவ்வொரு கட்டத்திலும், அவன் சிறந்த மனிதனாக வேண்டும் என்றால் குற்றங்களை களைந்து, குணங்களைப் பெருக்க வேண்டும். 



குற்றங்கள் மன, மொழி, மெய்யில் நிகழ்கிறது. 



முந்தைய அதிகாரம் மனதால் ஏற்படும் குற்றமான வெக்காமை பற்றி கூறியது. 



அடுத்து மொழியால், சொல்லால் ஏற்படும் குற்றம் பற்றிக் கூற இருக்கிறது.



சொல்லில் ஏற்படும் குற்றங்கள் பல வகைப்படும். 


முதலில் புறங்கூறாமை என்ற குற்றத்தைக் எடுதுக் கொள்கிறார். 



வள்ளுவர் சொல்லும் இந்த குற்றங்களை விலக்கினாலே போதும். நாம் மிகச் சிறந்தவர்கள் ஆவோம் என்பதி, சந்தேகம் இல்லை. 


வள்ளுவர் , இந்த அதிகாரத்தை ஐந்து பிரிவாக பிரித்துக் கொள்கிறார்.  அவையாவன 




(please click the above link to continue reading)







புறங்கூறாமையின் நன்மை 


புறங் கூறுதலின் கொடுமை 


புறம் கூறுவார் அடையும் குற்றங்கள் 


புறம் கூறுவதை எப்படி விடுவது 


இனி, இவை என்னென்ன என்று அறிவோம். 




No comments:

Post a Comment