இராமாயணம் - இராம நாமம் பிறந்த கதை
மெய் சிலிர்க்கும் பாடல்
முதன் முதலில் "இராமன்" என்ற பெயர் பிறந்த கதை.
ஒரு நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளாக மந்திரம் போல் கட்டி போட்ட நாமம் பிறந்த கதை.
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை
தன்னையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை
அந்த இராம என்ற நாமம் பிறந்த கதை இது.
இராமன் என்ற பெயரை முன்தான் முதலில் யார் சொன்னது தெரியுமா ?
இராமன், இலக்குவன் பரதன், சத்ருகன் என்ற நால்வரும் பிறந்திருக்கிறார்கள்.
வசிட்டனிடம் பெயர் வைக்கச் சொல்லி தசரதன் வேண்டினான்.
அதிலும் ஒரு பாடம் நமக்கு. யார் பெயர் வைப்பது என்று. ஆசாரியனை கொண்டு பெயர் வைக்கச் சொல்கிறான் தசரதன்.
வசிட்டன் நால்வருக்கும் பெயர் வைக்கிறான்.
முதல் பெயர் இராமனுக்கு. முதன் முதலாய் இராம நாமம் காப்பியத்தில் பிறந்த இடம்.
மெய் சிலிர்க்கும் பாடல்
முதன் முதலில் "இராமன்" என்ற பெயர் பிறந்த கதை.
ஒரு நாட்டை ஆயிரம் ஆண்டுகளாக, எத்தனையோ தலைமுறைகளாக மந்திரம் போல் கட்டி போட்ட நாமம் பிறந்த கதை.
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை
தன்னையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை
அந்த இராம என்ற நாமம் பிறந்த கதை இது.
இராமன் என்ற பெயரை முன்தான் முதலில் யார் சொன்னது தெரியுமா ?
இராமன், இலக்குவன் பரதன், சத்ருகன் என்ற நால்வரும் பிறந்திருக்கிறார்கள்.
வசிட்டனிடம் பெயர் வைக்கச் சொல்லி தசரதன் வேண்டினான்.
அதிலும் ஒரு பாடம் நமக்கு. யார் பெயர் வைப்பது என்று. ஆசாரியனை கொண்டு பெயர் வைக்கச் சொல்கிறான் தசரதன்.
வசிட்டன் நால்வருக்கும் பெயர் வைக்கிறான்.
முதல் பெயர் இராமனுக்கு. முதன் முதலாய் இராம நாமம் காப்பியத்தில் பிறந்த இடம்.